ஆப்கானில் அடுத்தடுத்து 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு.!!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலைநகர் காபூலில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த நிலையில் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹசாரா நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பஸ்சில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது.‌ குண்டு வெடிப்பில் … Continue reading ஆப்கானில் அடுத்தடுத்து 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு.!!